இத்தாலி – இலங்கை சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான ஒப்பந்தம் புதுப்பிப்பு!

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இது…

அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு நடாத்த தீர்மானம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப்…

போலி நாணயங்கள் தொடர்பிலான எச்சரிக்கை!

பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரித்துள்ளதால், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்தார். போலி நாணயங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த…

இலங்கையில் வறுமை நிலையில் உள்ளவர்களை மீட்டெடுக்க வேண்டும்!

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி…

நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு பிணை!

வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல நேற்று (12) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த…

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான யாழ். பல்கலை மாணவர்களுக்கு பிணை!

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள்…

தெல்தெனியவில் நடாத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ – 22 இளைஞர்கள், 4 யுவதிகள் போதைப்பொருட்களுடன் கைது!

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களையும் 4 யுவதிகளையும் கைது…

எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுவதாக சபாநாயகர் அறிவிப்பு!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்குநாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரியவின்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்…

25,000 ரூபாய் கொடுப்பனவு மறுக்கப்பட்டதாக முறைப்பாடு- மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25,000 ரூபாய் கொடுப்பனவு வீட்டுக்கானதா அல்லது நபருக்கானதா என்ற விளக்கத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரை இலங்கை…