வெலிமடை – நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக மீள திறக்கப்பட்டது!
நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் மூடப்பட்டிருந்த வெலிமடை – நுவரெலியா வீதி போக்குவரத்திற்காக இன்றைய தினம் மீள திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துகள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில்…
நாட்டில் நிலவிய அனர்த்த நிலமை- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611ஆக உயர்வு!
நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனர்த்தங்களால்…
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தல்!
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், சிவனொளிபாத மலையை அடைவதற்கான ஹட்டன் நுழைவு வீதியில்…
மீண்டும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான உதவித் தொகையை வழங்கியுள்ள பிரித்தானிய அரசாங்கம்!
கடுமையான அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது….
யாழ்ப்பாண மாவட்டத்தில் எப்போதும் ஊழல்கள் இடம்பெறாது- யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்!
யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில் எந்தவிதமான ஊழல்களும் இடம்பெறாது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…
அரச உத்தியோகத்தர்களின் சம்பளமற்ற விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும்வகையில் இடைநிறுத்தம்!
அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து விலகல்!
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும், வெலிகம முன்னாள் நகர மேயருமான ரெஹான் ஜயவிக்ரம ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். அக்கட்சியின் தலைவர் சஜித்…
காணி எல்லைப் பிரச்சினை- வாய்த் தகராறு முற்றிய நிலையில் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!
மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தாக்குதலுக்கு உள்ளாகிய ஒருவர் உயிரிழந்துள்ளார். கோபிவத்தை, கோனபலை பிரதேசத்தைச் சேர்ந்த 64…
கற்பிட்டி கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட பெருமளவான போதைப்பொருள்!
கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது. கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட…
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) பாராளுமன்றத்தில் நேற்று (05) மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப. 07.30 மணிக்கு…
