பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் பாரிய விபத்து- 5 பேர் வைத்தியசாலையில்!
பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை திசையிலிருந்து…
வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவிப்பு!
வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையைக் கருத்தில்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்….
டிசம்பர் 9ஆம் திகதிக்குப் பின்னர் மழை அதிகரிக்கலாம்- வளிமண்டலவியல் திணைக்களம்!
நாட்டில் நிலவும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர்…
காக்கைதீவு சந்தைக்கு அருகே வீசப்படும் விலங்குகளின் கழிவுகள்- பொதுமக்கள் கேள்வி!
யாழ்ப்பாணம் – காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த வீதியோரத்தில் விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன விசமிகள் சிலரால் கொட்டப்படுவதால் குறித்த பகுதியில் கடும் துர்நாற்றம்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழந்தையைப் பிரசவித்த வௌிநாட்டுப் பெண்!
டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தான்சானிய நாட்டைச் சேர்ந்த…
கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரையிலான ரயில் சேவைகள் வழமைக்கு!
கொழும்பு கோட்டையிலிருந்து நாத்தாண்டிய வரை ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் புத்தளம் மார்க்கத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது….
நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் மிதந்து வந்த பொதிகள்!
நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மிதந்து வந்த 09 பொதிகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த 03ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. மீட்கப்பட்ட பொருட்களை…
85% வீதம் பேருக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது- இலங்கை மின்சார சபை!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளில் சுமார் 85 சதவீதம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் துணை பொது மேலாளர்…
அரச பேருந்துகளில் ரயில் மாதாந்த பருவச்சீட்டை பயன்படுத்த அனுமதி!
ரயில் மாதாந்த பருவச்சீட்டைக் கொண்டு இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இந்த சந்தர்ப்பம்…
