நாட்டின் சில இடங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு…

நாட்டின் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்திற்கான கனமழை மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) பிற்பகல் 1:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு…

சிவப்பு அறிவித்தல் விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரபிக்கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் , 06 மற்றும் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 55…

நாட்டின் பல இடங்களில் நாளை மழை பெய்யக்கூடும்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (23) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு…

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளை இன்று (4) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள…

கங்கைகளின் நீர் மட்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள நீர்ப்பாசன திணைக்களம்!

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் மகாவலி கங்கையின் மேல் பகுதி…

வௌ்ள அபாய எச்சரிக்கை- நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு!

அத்தனகலு ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக…

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு அறிவித்தல் வௌியானது

பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டைச் சூழவுள்ள…