இஷாரா செவ்வந்தியுடன் ராஜபக்ச குடும்பத்துக்கு தொடர்புகள் இல்லை- சமல் ராஜபக்ச!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தியுடன் எந்த ஒரு தொடர்புகளும் இல்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். செவ்வந்தியுடன் ராஜபக்ச…

ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி கைது- யாழில் சம்பவம்!

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை…

வெல்லவாய பகுதியில் விபத்து- பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தனமல்வில திசையிலிருந்து…

புதையல் தேடும் நோக்கத்தில் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!

தியபெதும மற்றும் கப்புகொல்லேவ பகுதிகளில் புதையல் தேடும் நோக்கத்தில் அகழ்வில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது….

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது- ஏறாவூர் பிரதேசத்தில் சம்பவம்!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…

பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி!

பொன்னி சம்பா அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் அதற்கு தீர்வாக, GR…

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இந்திய பிரஜை!

ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு…

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!

2025ஆம் ஆண்டுக்கான உயர்தர மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து அதிபர்களும்…

“ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து!

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (25) காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த…