அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்!
ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 06ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில்…
2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம்- ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு!
2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தநிலையில் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன….
போதைப்பொருள் வர்த்தகத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்- ஜனாதிபதி வலியுறுத்து!
போதைப்பொருள் வர்த்தகத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டிய தேசியப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று…
2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம் அறிமுகம்!
2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும்…
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- கைதான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர்…
கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசியில் கசிந்த பிரபல நடிகைகள் தொடர்பான தகவல்கள்!
பாதாள உலக தலைவர் கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசி தகவல்களை ஆராய்ந்ததில், பிரபல நடிகைகள் தொடர்பில் தகவல்கள் தெரியவந்துள்ளன. அதன்படி குற்றப் புலனாய்வுத் துறை ஆறு பெண்கள்…
சிறீதரன் எம்.பிக்கு எதிராக சாமர சம்பத் தசநாயக்க முறைப்பாடு!
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்றைய (23) நாடாளுமன்ற அமர்வில் சாமர சம்பத் தசநாயக்க இது தொடர்பான…
கொழும்புத் துறைமுகத்தில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் கப்பல்துறைக்கு அருகில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுகப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு,…
இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்படும் விசாரணை- சிக்கும் முக்கிய புள்ளிகள்!
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இஷாரா…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின்…
