புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க தீர்மானம்- அமைச்சர் ஆனந்த விஜேபால!

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தற்போது பெரும்பாலான எம்.பி.க்கள் சொந்த வாகனங்களையே…

ஆளில்லா விமானம் மீட்பு- திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை கடலில் சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று மீட்கப்படுள்ளது. இச்சம்பவம் நேற்று (26) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, திருகோணமலை கரையில் இருந்து…

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (27) மீட்கப்படுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கடந்த திங்கட்கிழமை காலையில் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பாத…

வேனின் சக்கரம் கழன்று வீழ்ந்து விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

ஓடும் வேனின் பின்பக்க வலது பக்க சக்கரம் கழன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி குருநாகல் வீதியில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதாரகம பகுதியில் நேற்று…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும்…

அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கான நிலுவைத் தொகை நாளைமுதல் வங்கி கணக்குகளில்!

அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை நாளை (27) முதல் உரிய வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும…

நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு மீண்டும் ஆரம்பம்!

நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர்கள்…

ஹபரணை பகுதியில் தீப்பற்றிய கெப் வண்டியினுள் சடலம் ஒன்று மீட்பு!

ஹபரணை பகுதியில் தீப்பற்றி எரிந்த டபுள் கெப் ஒன்றினுள் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹபரணை மின்னேரிய வீதியில் 13வது மைல் பகுதியில் வாகனம் நேற்று (25) இரவு…

தலைமன்னார் ஊர்மனை கிராம 10 வயது சிறுமி கொலைவழக்கின் சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த  பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட  55 வயது…

மதனமோதக போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

நுவரெலியா ஹவஎலிய பகுதியில் மதனமோதக போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய…