இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (20) இரவு யாழ்ப்பாணம் – கோவிலன்…
இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!
2026ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (21) அறிவித்துள்ளது. இந்தத்…
மாலைத்தீவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தில் (VIA) இடம்பெற்ற மோதல்- இரு இலங்கையர்களுக்கு விளக்கமறியல்!
மாலைத்தீவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தில் (VIA) இடம்பெற்ற மோதல் காரணமாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம்…
கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் இடம்பெற்ற கொலை வழக்கு- இருவருக்கு மரண தண்டனை!
யாழ்ப்பாணம், கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல்…
பருத்தித்துறை நகர சபையின் அமர்வு- எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல்…
திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் அமெரிக்கா பயணம்!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41-வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று (21) அதிகாலை…
சியம்பலன்கமுவ பகுதியில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!
மீகலேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியம்பலன்கமுவ பகுதியில் துப்பாக்கி ஒன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்றும் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை மனிதக் கொலைகள் மற்றும்…
90 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!
நிட்டம்புவ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்…
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் திடீர் வேலைநிறுத்த போராட்டம்!
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் திடீர் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு…
2026ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2026ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகிறது. முதலாம்…
