‘டித்வா’ புயல் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!
‘டித்வா’ (Ditwa) புயல் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று…
அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கதினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!
நேற்றையதினம் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கதினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை…
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (22) பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய…
இன்றைய வானிலை அறிக்கை!
தற்போது நிலவும் வறட்சியான வானிலையில் நாளை (23) முதல் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் நுவரெலியா மாவட்டத்தின்…
நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் தாக்கத்தினால் உயிரிழந்த 525 பேருக்கு மரணச் சான்றிதழ்கள்!
நாட்டில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் தாக்கத்தினால் உயிரிழந்த 525 பேருக்கு இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன…
பௌத்த மதத்தைப் பாதுகாக்கும் கடமை தற்போதைய ஆட்சியாளர்களுக்கு உண்டு என ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
தற்போதைய நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாகவும், அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி பிரதேசத்தில் நடைபெற்ற சமய…
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று (20) இரவு யாழ்ப்பாணம் – கோவிலன்…
இங்கிலாந்து அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!
2026ஆம் ஆண்டுக்கான இங்கிலாந்து அணியின் இலங்கைச் சுற்றுப்பயணத்தின் ஒருநாள் சர்வதேச (ODI) போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாமை இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு இன்று (21) அறிவித்துள்ளது. இந்தத்…
மாலைத்தீவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தில் (VIA) இடம்பெற்ற மோதல்- இரு இலங்கையர்களுக்கு விளக்கமறியல்!
மாலைத்தீவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தில் (VIA) இடம்பெற்ற மோதல் காரணமாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம்…
கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் இடம்பெற்ற கொலை வழக்கு- இருவருக்கு மரண தண்டனை!
யாழ்ப்பாணம், கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல்…
