ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அமைப்பாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்டத்தில் ஹினிதும தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் ஹோமாகம, பனாகொடவில் உள்ள அவரது வீட்டில் வைத்து தாக்கப்பட்டு…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தாள் கசிவு குறித்து விசாரணை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் இருந்த மூன்று கேள்விகளுக்கு இணையான மூன்று கேள்விகள் மாதிரி பரீட்சை வினாத்தாள் மூலம் இணையத்தில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்…
இதுவரை 97% வாக்குச் சீட்டுகள் விநியோகம் – தபால் துறை தெரிவிப்பு!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் 97% விநியோகம் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர் 03 ஆம் திகதி…
சமூக ஊடகங்களில் தவறான காணொளி பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் இடம்பெற்ற கடந்த கால சம்பவங்கள் தொடர்பான காணொளி காட்சிகள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் மீண்டும் ஒருமுறை பரப்பப்பட்டு வருவதாக…
போதைப்பொருளுடன் இருவர் கைது!
கல்கிஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலும், இரத்மலானை பகுதியிலும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள்…
தேர்தல் சட்டத்தை மீறியதாக ஜயவர்தனபுர மருத்துவமனை தலைவர் மீது குற்றச்சாட்டு!
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் தலைவர் வைத்தியர் சாரங்க அழகப்பெரும தேர்தல் சட்டங்களை மீறி தன்னிச்சையான ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொண்டுள்ளதாக அகில இலங்கை சுகாதார…
தமிழ் மக்கள் சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும்! – தமிழரசுக் கட்சி
நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது தமிழரசுக் கட்சி! ஆறு பேரில் சிறிதரன் மட்டும் முடிவுக்கு எதிர்ப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற…
சமூக ஊடக விளம்பரங்களுக்காக வேட்பாளர்கள் அதிகம் செலவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இதுவரை மெட்டா விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகளவு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. தற்போது சமூக…
மேடை ஏறி தமது ஆதரவை உறுதிபடுத்திய இலங்கை தமிழரசு கட்சி!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியினரும் உத்தியோக பூர்வமாக மேடை…
யாழில் இன்று சிறீதரனுடன் எம்.பியுடன் ஜனாதிபதி வேட்பாளர் திலகர் சந்திப்பு
ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அவரது…
