உடல் ரீதியான தண்டனையை தடை செய்யும் சட்டத்தை கொண்டுவருவேன்! ரணில்!
உடல் ரீதியிலான தண்டனையை அனைத்து வடிவங்களிலும் தடை செய்யும் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இதேவேளை அனைத்து வடிவங்களிலும் உடல் ரீதியான தண்டனையை…
துண்டுப்பிரசுரத்தை ஏற்க மறுத்த இளைஞன் மீது தாக்குதல்!
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாவலப்பிட்டி அமைப்பாளர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, தேர்தல் துண்டுப் பிரசுரத்தை ஏற்க மறுத்த உள்ளூர் கடை உரிமையாளர் ஒருவரின் மகனைத்…
எப்படிப்பட்ட தலைவரை தெரிவுசெய்ய வேண்டும்? சஜித் கருத்து
சாதி மத பேதமின்றி அனைவரையும் சமமாக நடத்தும் தலைவரை தெரிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். காத்தான்குடி…
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பான வழக்கு சமரசம் செய்யப்பட்டது!
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படுதல் தொடர்பான வழக்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கியமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று (12) தீர்க்கப்பட்டதாக…
அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு! சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை!
அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவது குறித்து அநுராதபுரம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில்…
விமானத்தில் தலைமறைவாக செல்லமுயன்ற இளைஞர் ஒருவர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து பாதுகாப்பு சோதனைச் சாவடிகளையும் கடந்து இன்று அதிகாலை சென்னை செல்லும் விமானத்தில் தலைமறைவாக செல்ல முயன்ற இளைஞர் ஒருவர்…
குழுக்களுக்கிடையிலான மோதலால் பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக்கழகம் மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை…
வாக்குச்சாவடிகளில் தொலைபேசிகளுக்கு தடை! தேர்தல்கள் ஆணையக்குழு தீர்மானம்!
சமூக ஊடகங்களில் குறிக்கப்பட்ட தபால் வாக்குச் சீட்டின் படம் வெளியானதைத் தொடர்ந்து, செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது கையடக்க தொலைபேசிகளை…
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்….
தபால் மூலம் வாக்களிக்கத் தவறியோருக்கு இன்றும் நாளையும் வாய்ப்பு
ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பைத் தவறவிட்டவர்கள் இன்றும் (11) நாளையும் (12) வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்களிக்க முடியாத…
