கனடாவுக்கு புறப்படும் அநுரகுமார திஸாநாயக்க!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று மாலை கனடாவுக்குப் புறப்படுகின்றார். கனடாவாழ் இலங்கையர்களுடனான சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். தேசிய மக்கள்…

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மாகாண சபைத் தேர்தல்! திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்ற பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மாகாண சபைத் தேர்தலும் விரைவில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசிய…

பாடசாலை இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ! தீவிர கவனமெடுக்க பதில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்!

கிளிநொச்சியில் குடும்ப பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 32 மாணவர்கள் கல்வி இடை விலகியுள்ளதாக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு பதில்…

கோழி இறைச்சி விலையில் மாற்றம்!

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலையானது 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்….

சரித ஹேரத், மரிக்கார் ஆகியோரும் கோப் குழுவில் இருந்து இராஜிநாமா!

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இருந்து மேலும் இருவர் விலகியுள்ளனர். இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித…

இந்திய மீனவர்களின் அத்துமீறலை எதிர்த்து யாழ். மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட…

யாழ். பல்கலை ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது….

சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை தீர்மானம்!

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயர்கள் பயிரிடுவதற்கு கமநல…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை துண்டிக்கப்பட்ட பொது நிறுவனமாக நடத்த தீர்மானம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை துண்டிக்கப்பட்ட பொது நிறுவனமாக நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால்…

கோப் குழுவிலிருந்து தயாசிறியும் விலகல்

கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விலகியுள்ளார். இது தொடர்பான இராஜிநாமா கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். கோப் குழுவின்…