பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்!
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய சலுகை!
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இரண்டு மாதங்களுக்கு இனங்காணப்பட்ட 2.75 மில்லியன் குடும்பங்களுக்கு 10…
வெடுக்குநாறிமலையில் கைதான எண்மரும் விடுதலை! – வழக்கும் தள்ளுபடி
வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த…
மேல் மாகாணத்தில் சுகாதார ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!
மேல்மாகாணத்தில் வருடாந்த இடமாற்றங்கள் முறையற்ற முறையில் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் மேல் மாகாணங்களில் சுகாதாரத் துறை ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் மாகாண ஆளுநர்…
இந்தியாவிலிருந்து மேலும் 42 மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு இறக்குமதி!
நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்தியாவில் இருந்து அதிக முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்குவதற்கான அனுமதி கோரும் திட்டத்திற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளது….
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு புதிய நடவடிக்கை!
தற்போது நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைக்கு சமாந்தரமாக பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக நாடளாவிய ரீதியில் 20 விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா…
பேருந்து சாரதிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குழு கைது!
கொழும்பு கோட்டை பகுதியில் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி குழுவை கொழும்பு டாம் வீதி பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்….
ஜனாதிபதியுடன் சென்ற பிள்ளையான்! இருவருக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், பிள்ளையான் உலங்கு வானூர்தியில் கொழும்புக்கு சென்றதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த நிலையில், பாசிக்குடா விடுதியில் இருந்து, ரணிலுடன், பிள்ளையானும் உலங்கு…
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட முக்கிய நிகழ்வு!
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்…
சீதுவ பெண் கொலைவழக்கில் தேடப்பட்டுவந்த சந்தேகநபர் கைது!
சீதுவ, முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையில் வைத்து 26 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்…
