பேருந்தில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று காலை…
கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கைது!
மோதர, லெல்லம பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி…
யாழ் கொட்டடி சனசமூக நிலைய பவளவிழாவை முன்னிட்டு யாழில் வீதித்தடை!
யாழ் கொட்டடி சனசமூக நிலைய பவளவிழா நிகழ்வானது 2024.02.24 ஆம் திகதி சனிக்கிழமை சனசமூக நிலைய முன்றலில் நடைபெறவுள்ளதால், 2024.02.24 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3…
செய்திச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது இராணுவத்தினர் அச்சுறுத்தல்!
யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஆலயங்களின் தற்காலிக வழிபாடு தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்,…
பசில் ராஜபக்சவின் சொகுசு வீடு அரசாங்க செயற்பாடுகளுக்கு – நீதியமைச்சர் தகவல்!
கம்பஹா, மல்வானையில் உரிமையாளர் ஒருவர் அல்லாத சொகுசு ரக வீட்டை அரசாங்க செயற்பாடுகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் நிதியமைச்சர் பசில்…
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எச்சங்கள் – விபரங்கள் வெளியாகின!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எச்சங்கள் 1994 முதல் 1996 வரையான காலப் பகுதிக்குரியவை தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் தெரிவிப்பு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்…
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு விழா!
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட Harvest-2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது…
இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் பதவி விலகினார்!
இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றை பயன்படுத்தி கல்விகற்க பழக வேண்டும் என கருத்து தெரிவித்த இலங்கை…
மகனால் தாக்கப்பட்ட தந்தை கீழேவிழுந்து உயிரிழந்தார்!
மகன் தன்னை தடியால் தாக்கியதாக தந்தை ஒருவர் தொம்பே பொலிஸில் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில், அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான சட்ட வைத்தியப் படிவத்தை…
பௌத்த பிக்கு சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இளம் பெண்ணொருவர் கைது!
கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்…
