நுவரெலியாவில் பரபரப்பு – நடுவீதியில் கத்தியால் குத்திய நபர்!
நுவரெலியாவின் மத்திய நகரில் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும்…
தபால்மா அதிபரை தாக்கிவிட்டு பணத்தை திருட முற்பட்ட நபர் தப்பியோட்டம்!
தபால் நிலையத்திற்கு சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தபால் மா அதிபரை மிளகாய் பொடியால் தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முற்பட்ட சம்பவம் ஒன்று மெதகொடவில பகுதியில் இடம்பெற்றுள்ளது….
யானை தாக்கி நபர் ஒருவர் பலி !
யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தும்பங்கேணி சுரவனையடி ஊற்று…
முட்டை, கோழி இறைச்சி விலைகளில் ஏற்படவுள்ள மற்றம்!
முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகள் குறையும் சத்தியம் உள்ளதாகவும் அடுத்த 2 மாதங்களுக்குள் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…
யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் தொண்டர் சபையின் கல்வி நல உதவி
யாழ் வண்ணை ஶ்ரீ வீரகாளி அம்மன் ஆலய தொண்டர் சபையின் ஏற்பாட்டில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு…
இந்தியாவிற்கு செல்லப்போகும் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறித்த விஜயம் எதிர்வரும் வாரத்தின் முதல் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அழைப்பின் அடிப்படையிலேயே குறித்த…
திருகோணமலையில் 25 வயது இளைஞனால் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம்!
வீரமாநகர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சிறுமியின் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையதாக 25 வயது இளைஞர் ஒருவர்…
லொறி மோதி ஸ்தலத்தில் பலியான தம்பதியினர்!
மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பகுதியில் இன்று பதிவாகியுள்ளதாக தொரடியாவ…
கொழும்பில் சினிமா பாணியில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை!
இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாகலகம்…
தினசரி சேவைாக மாறும் யாழ்-சென்னை விமானசேவை!
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவை இனி தினசரி விமான சேவையாக மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்குமான விமான சேவை நான்கு நாட்கள் மட்டுமே…
