தம்மிக்க பிரசாத் அமெரிக்க அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக நியமனம்!

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் அமெரிக்க அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை இலக்காகக்…

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல் உத்தரவு!

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

மத்தல சர்வதேச விமான நிலையத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு!

மத்தல சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்…

சீதுவையில் உள்ள இரவு விடுதியில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குழு கைது!

சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் குழுவொன்றை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்….

மன்னர் ஆட்சிகாலத்தில் இலங்கையானது தன்னிறைவடைந்த நாடாக இருந்தது- முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல!

மன்னர் ஆட்சிகாலத்தில் இலங்கையானது தன்னிறைவடைந்த நாடாகவே இருந்தது என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே…

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (27) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய…

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்- பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியா என சந்தேகம்!

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் கணினி…

நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாளை மறுதினம் அதாவது 29ம் திகதி முதல் செயற்திறன் மிக்க கிழக்கு காற்றலை இலங்கைத் தீவை ஊடறுத்து செயற்படுவதனால் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும்…

கிராம உத்தியோகத்தரை திட்டி அச்சுறுத்திய சம்பவம்- NPP பிரதேச சபை உறுப்பினர் கைது!

கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேச…