இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை…
இலங்கை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்தது!
இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று (15) வரை 2,208,000…
கர்ப்பிணிப் பெண்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவு இன்று முதல்!
கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்ட 5,000 ரூபா ஊட்டச்சத்து உதவித்தொகை இன்று (16) முதல் வழங்கப்படுகின்றது. இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (16) காலை 9.30 மணியளவில்…
நெல் கையிருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் நளிந்த…
ஊவா மாகாண பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு!
ஊவா மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறக்க முடியாமைக்கு…
மண்சரிவு அபாயம் உள்ள மத்திய மாகாணப் பாடசாலைகளை விசேட பரிசோதனை!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது மண்சரிவு அபாயத்திற்குள்ளான மத்திய மாகாணப் பாடசாலைகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி…
சிறையில் உள்ள தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம்!
‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலை சம்பவம் தொடர்பில் கைதாகி 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ்…
மோட்டார் சைக்கிள் மோதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!
அளுத்கம – மாத்தறை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த, வெலிபென்ன பொலிஸில் கடமையாற்றிய…
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பொது…
மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு!
2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 6ஆம் தரம் முதல் 10ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான…
