இந்திய போர்க்கப்பலிடமிருந்து உதவியை நாடியுள்ள இலங்கை!

நாட்டில் நிலவி வரும் தற்போதைய வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு கொழும்பில் தரித்து நிற்கும் இந்திய போர்க்கப்பலிடமிருந்து உதவி கோரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ்…

தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் களுகங்கையை அண்டிய பகுதிகளில் பெரும் வௌ்ள நிலைமை ஏற்படும் அபாயம்!

தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக களுகங்கையை அண்டிய பகுதிகளில் பெரும் வௌ்ள நிலைமை ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்ப்பாசனத் திணைக்களத்தால் களுகங்கை ஆற்றுப்படுகையில் மேற்கொள்ளப்பட்ட தரவுப்…

நிலவும் சீரற்ற வானிலையில் உடைமைகளைப் பாதுகாப்பதற்காக உயிரைப் பணயம் வைக்க வேண்டாம்!

நிலவும் சீரற்ற வானிலையில் உங்களது உடைமைகளைப் பாதுகாப்பதற்காக பெறுமதியான உங்களது உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம்…

சீரற்ற வானிலையால் கொழும்பின் பல பகுதிகளில் பாதிப்பு!

தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையால் கொழும்பின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சில வீதிகளில் மரங்கள் விழுந்துள்ளதுடன், நீர் நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார்…

70 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியுள்ள பேருந்து- பயணிகள் அவஸ்தை!

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 70 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று சுமார் ஒன்றரை மணி நேரமாக அதே…

நிலவும் சீரற்ற வானிலை- அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்து!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையால் அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் மற்றும் நாள் விடுப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும்…

சீரற்ற வானிலையால் மாத்தறை மாவட்டத்தில் சிறு வெள்ளப்பெருக்கு நிலைமை!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையால் நீல்வலா கங்கையின் கிளையாறான கிரம ஆர ஓயாவின் நீர் பெருக்கெடுத்ததால் மாத்தறை மாவட்டத்தில் சிறிய வெள்ள நிலைமை நிலவுவதாக மாத்தறை…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க இராணுவத்தினர் தீவிர நடவடிக்கை!

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் இராணுவ வீரர்களை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி, இராணுவத் தளபதிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….

களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடுமென எச்சரிக்கை!

களனி கங்கை ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் எஹெலியகொட, நோர்வூட், யட்டியாந்தோட்டை, கலிகமுவ,…

70 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியுள்ள பேருந்து!

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 70 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று சுமார் ஒன்றரை மணி நேரமாக அதே…