நாட்டில் பரவும் நோய் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை !
நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயத்தை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு விசேட திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளது. இந்நிலையில் , நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயமுள்ள இடங்களாக…
யாழில் வெடித்த போராட்டம்!
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று (01) காலை 10 மணியளவில் குறித்த போராட்டம்…
கேள்விக்குறியில் உள்ள தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து அண்மையில் தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்காமல் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு…
டெங்கு நோய் அபாயம்- சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை எச்சரிக்கை!
நிலவும் மழை நிலைமை காரணமாக டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கையின்படி, கம்பஹா…
பஸ் கட்டணம் குறித்து விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!
ஜூலை 1ஆம் திகதி முதல் பேருந்து கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய…
நாளை 15 மணித்தியால நீர் வெட்டு!
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நாளை (29) 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இந்நிலையில்…
1,000 மெகாவாட்டைத் தாண்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி -மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு!
இலங்கையின் தேசிய மின் அமைப்புடன் இணைக்கப்பட்ட மொத்த சூரிய சக்தி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 944 மெகாவாட்…
இலங்கையில் பெண்கள் எதிர்நோக்கும் அசௌகரியம்!
இலங்கையில் உள்ள பெண்களில் 50 வீதமானவர்கள் பருமனாக இருப்பதாக இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் தலைவர் கலாநிதி திமதி விக்ரமசேகர கூறுகையில்,”உடல்…
இலங்கை அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்!
இலங்கையில் வீதி விபத்துக்களின் போது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலேயே அதிகளவானோர் உயிரிழப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வீதி விபத்துக்களினால் நாளாந்தம் சுமார் 7 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து…
பேருந்து நிலைய பொதுக் கழிப்பறையில் மீட்கப்பட்ட சடலம்!
நுவரெலியா பேருந்து நிலையத்தின் பொதுக் கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (26) மாலை கழிப்பறையில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி…
