தேசியளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மருத்துவர்கள்!

இந்திய பெண் மருத்துவர் ஒருவர் தனது பணியின் போது மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தினை முன்னிறுத்தி இந்திய மருத்துவர்கள் தேசியளவில் வேலைநிறுத்தத்தை அமுல்படுத்தியுள்ளனர். கடந்த…

யாழ்ப்பாணத் துணைத் தூதரகத்தில் இந்திய சுதந்திர தின நிகழ்வு

இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர்…

தமிழக மீனவர் உயிரிழப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம்!

ராமேஸ்வரம் துறைமுகத்தில் நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் இறந்த மீனவர் மலைச்சாமி உடலை தாயகம் திரும்பி கொண்டு வரவும் மற்றும் இதுவரை கண்டெடுக்காத மற்றொரு மீனவரை மீட்டு…

இந்திய அணிக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் வீரர்!

அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் தலைவர் சொய்ப் மாலிக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்,…

இந்திய தொடரில் இருந்து நீக்கப்பட்ட மற்றுமொரு வீரர்!

பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் துஷார, இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார். நேற்றிரவு (24) இடம்பெற்ற பயிற்சியின்…

இலங்கை அணி தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு!

இந்திய அணிக்கு எதிரான சரித் அசலங்க தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. T20 மற்றும் ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இந்திய…

இலங்கைக்கு வருகை தரவிருக்கும் இந்திய அணி!

இலங்கையில் இந்த மாத இறுதியில் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இந்திய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் விபரங்கள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ஹர்திக் பாண்டியா…

இலங்கைக்கு வரும் இந்திய கிரிக்கட் அணி!

இந்திய கிரிக்கட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கௌதம் கம்பீர், எதிர்வரும் இலங்கை சுற்றுப்பயணத்துடன் தனது பயிற்சிப் பணியைத் தொடங்கும் நிலையில், உள்ளார். இந்நிலையில் அணித்தேர்வுக்கான அதிகாரப்பூர்வ…

இந்தியா – சிம்பாப்பே அணிக்கிடையில் டி20 தொடர் இன்று ஆரம்பம்!

இந்திய கிரிக்கெட் அணி, சிம்பாப்பேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதலாவது போட்டியானது ஹராரேயில் இன்று நடைபெறவுள்ள நிலையில்…

தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கை பெண்!

இலங்கையிலிருந்து தனது இரு குழந்தைகளுடன் பெண்ணொருவர் தஞ்சம் கோரி தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனைக்கு நேற்று (05) சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இலங்கையின் தலைமன்னார்…