மனிதன் கடித்ததால் இறந்த பாம்பு!
இந்தியாவின் பீகார், நவாடா மாவட்டத்திலுள்ள ரயில்வே ஊழியர் உறங்கிக்கொண்டிருந்த வேளை பாம்பு ஒன்று கடித்துள்ள நிலையில் குறித்த நபர் அந்த பாம்பை பிடித்து இரண்டு முறை கடித்துள்ளார்…
இணைய நிதிமோசடியில் ஈடுபட்ட 137 இந்திய மீனவர்கள் கைது!
பாரிய அளவிலான ஆன்லைன் நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவில் அங்கம் வகித்ததாகக் கூறப்படும் 137 இந்திய பிரஜைகள் நேற்று (27) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நாட்டின்…
இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரையால் பலியான உயிர்!
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள்…
கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் புதிய இணக்கம்!
இந்தியா – இலங்கை கடற்பரப்பின் எல்லை மற்றும் கச்சத்தீவு பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிவான இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1974ஆம் ஆண்டு…
நடிகர் விஜயின் சொத்து மதிப்பு பற்றி வெளியான அதிர்ச்சித்தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது கோட் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இடையில் அரசியல் விஷயங்களை செய்து வரும் விஜய், இன்று…
சட்டவிரோதமாக இந்திய கடற்பரப்பில் பதுங்கியிருந்த இலங்கையர்கள் கைது!
ஃபைபர் படகில் இந்தியக் கடற்பரப்பிற்குள் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை இந்தியாவின் மரைன் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். விசாரணைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய…
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்தியா!
ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளின் பாபர்டோஸில்…
பீடி தர மறுத்த தந்தையை கொன்ற மகன்!
பீடி தர மறுத்த தந்தையை, தலையில் கல்லை போட்டு கொலை செய்த மகனை பொலிசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர்…
இந்தியாவில் ரயில் விபத்து:5 பேர் மரணம் 30 பேர் படுகாயம்!
மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் இரயிலுடன் சரக்கு இரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…
ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!
இந்தியா – குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்த…
