ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் இலங்கை வருகின்றார் மோடி!

இந்தியாவில் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க…

இந்தியாவில் சாதனை படைத்த 60 வயதான இலங்கையர்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் வசித்து வரும் செல்லையா திருச்செல்வம் எனும் 60 வயது உழவர் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் வைத்து டாடா ஏசி ஊர்தியில் அதன்…

பிரபல தமிழ் நடிகர் சடலமாக மீட்பு!

தெகிடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள, நடிகர் பிரதீப் கே விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

ரி-20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தயா!

ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான விறு விறுப்பான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது நியூயோர்க்கில் இடம்பெற்ற…

நாளை மீண்டும் பிரதமராகவுள்ள மோடி!

இந்தியாவில் (India) 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை (09) இரவு 7:15 மணிக்கு இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மோடி மற்றும்…

கடலில் குளிக்கச் சென்ற இந்திய பிரஜைகள் உயிரிழந்தனர்!

கிரிந்த கடற்கரையில் கடலில் குளித்த வெளிநாட்டு பிரஜை தம்பதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  பலத்த அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டதாகவும்,…

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செயல்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் நேற்று (30) முதல் 45 மணி நேரத் தியானத்தை மேற்கொண்டுள்ளார். சுவாமி விவேகானந்தர் இதே பாறையில் 3…

வாகன இறக்குமதி தொடர்பில் சந்தேகம்- இ.வா.இ சங்கம் தெரிவிப்பு!

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறுவது தொடர்பில் சந்தேகம் எழுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே தெரிவித்துள்ளார். இதன்போது அவர்…

ஐஎஸ்ஐஎஸ் தீவிவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் வருகை – இந்தியா ஊடகங்கள் சந்தேகம்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக…

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்திய நபர்கள் கைது!

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவிற்கு படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ நிறையுடைய தங்க கட்டிகள் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகனால் கைப்பற்றப்பட்டுள்ளன….