பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் குருநாகல் மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு,…

நாட்டை தாக்கிய ‘டித்வா’ புயல் குறித்து ஐ.நா. அறிக்கை!

நாட்டை தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அவர்களது புதிய புவியியல்…

நாட்டில் நிலவிய அனர்த்த நிலமை- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638ஆக உயர்வு!

நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 638ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் அனர்த்தங்களால் 191 பேர் காணாமல் போயுள்ளதாக…

15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம்- தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பு!

இதுவரையில் 15,000 மண்சரிவு அபாயமுள்ள இடங்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் இருந்த சுமார் 5,000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர்…

அனர்த்த நிலைமையினால் 5,000 க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதம்!

நாட்டில் டித்வா புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 5,325 ஆக பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைக்க தேசியக் குழு நியமனம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாக பாதுகாப்பு…

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது தொடர்பில் கலந்துரையாடல்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…

யாழில் அமெரிக்க விமானம்!

அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையின் விமானம் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. நேற்று கட்டுநாயக்க வந்தடைந்த இந்த விமானம் வடக்குக்கான நிவாரணப்பொதிகளை இறக்குவதற்காக…

நாட்டில் நிலவிய அனர்த்த நிலமை- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635ஆக உயர்வு!

நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனர்த்தங்களால்…

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இன்றையதினம் (08) கல்வி அமைச்சில் தேசியப் பாடசாலை அதிபர்கள்,…