பருவகால சீட்டை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!
பருவகால சீட்டை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்களுக்கு அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதமும் நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில்…
சிட்னியின் பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சிட்னியின் பொண்டி கடற்கரையில் நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிட்னியின் பொண்டி…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்குப் பிராந்தியத்தில் காணப்படும் அலைவடிவிலான காற்றின் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய…
அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண உதவிகளை வழங்கிய யாழ்ப்பாணம் சிறைச்சாலை!
நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. நிவாரண உதவி பொருட்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம்…
டித்வா’ புயல் தாக்கத்தினால் தேங்கிய கழிவுகளை அகற்ற திட்டம்!
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து கொழும்பு புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்ற எதிர்பார்ப்பதாக மத்திய…
அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட முற்பணம்!
அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்…
இத்தாலி – இலங்கை சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான ஒப்பந்தம் புதுப்பிப்பு!
இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இது…
அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு நடாத்த தீர்மானம்!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப்…
போலி நாணயங்கள் தொடர்பிலான எச்சரிக்கை!
பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரித்துள்ளதால், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்தார். போலி நாணயங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த…
இலங்கையில் வறுமை நிலையில் உள்ளவர்களை மீட்டெடுக்க வேண்டும்!
இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி…
