மன்னார் மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய றிஷாட் பதியுதீன்!

டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனால்…

அம்பொக்க கிராமத்தின் மலைத்தொடர் மண்சரிவு அபாய நிலையில்!

மாத்தளை, பல்லேபொல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அம்பொக்க கிராமத்தின் மலைத்தொடர், பெய்த கடும் மழை காரணமாக தற்போது மண்சரிவு அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

பிரதான மார்க்கத்தில் ரயில் சேவை தாமதம்!

அம்பேபுஸ்ஸ – அலவ்வ பிரதேசங்களுக்கிடையில் தற்போது நடைபெற்றுவரும் புனர்நிர்மாண வேலைகள் காரணமாக அப்பிரதேசங்களுக்கு இடையிலான ரயில் சேவை ஒருவழிப் பாதையில் இயங்குகின்றது. இதனால் பிரதான மார்க்கத்தில் ரயில்…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் ரஷ்யா!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் நோக்குடன், 35 தொன் அளவு கொண்ட ரஷ்யாவின் நிவாரண உதவிப் பொருட்களுடன் கூடிய விமானம்…

பட்டாசு உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு- 20 வயது இளைஞன் உயிரிழப்பு!

கட்டானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரவளைப் பிரதேசத்தைச்…

மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு!

மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு…

இன்றைய வானிலை அறிக்கை!

நாடு முழுவதிலும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய…

கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறப்பு!

மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதன் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை…

ருஹுணு கதிர்காம மகா ஆலயத்தின் புதிய பஸ்நாயக்க நிலமேயாக ஆராச்சிகே திலின மதுஷங்க தெரிவு!

ருஹுணு கதிர்காம மகா ஆலயத்தின் புதிய பஸ்நாயக்க நிலமேயாக ஆராச்சிகே திலின மதுஷங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் (09) இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆராச்சிகே திலின மதுஷங்க அப்பதவிக்காகத்…

இலங்கை கடற்படையின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா- கடற்படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு!

இலங்கை கடற்படையின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா, சமூக, சுற்றாடல் மற்றும் நல்லிணக்க திட்டங்களை உள்ளடக்கியதாகவும், கடற்படை மரபுகள் மற்றும் மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்தும் இன்று…