மண்சரிவு ஏற்படும் அபாயம்- பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்கள் வெளியேற்றம்!

மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதால் பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தின் சில இடங்களில் 50 mm…

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்படும் மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமானது, வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்கள் மற்றும்…

யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைக்கப்பட்ட தீபாவளி பண்டிகை!

யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் இன்று (10) நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின்…

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ஐரோப்பிய ஒன்றியம் 1.8 மில்லியன் யூரோவை வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு…

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிக்கத் தடை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் மீது கனரக வாகனங்கள் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான…

6ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!

05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பாடசாலைகளில் 06ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை அதிபர்கள் இணையவழி (Online) முறைமை ஊடாக சமர்ப்பிப்பதற்கான…

மண்சரிவு எச்சரிக்கை- தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் வானிலை முன்னறிவிப்புகளுக்கு அமைய 4 மாவட்டங்களில் உள்ள 40 பிரதேச செயலகப்…

Rebuilding Srilanka திட்டம்- 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

டித்வா புயலால் ஏற்பட்ட ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Rebuilding Srilanka திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் 1893…

இன்று கூடவுள்ள அனர்த்த உதவிகளை ஒருங்கிணைக்கும் தேசிய குழு!

அனர்த்த உதவிகளை ஒருங்கிணைக்கும் தேசிய குழு இன்று (10) இரண்டாவது நாளாகவும் கூடவுள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து,…