அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கிராம அலுவலர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்…

அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளரான அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளரான அலிஸன் ஹூக்கர் இன்று (11) இலங்கை வந்துள்ளார். பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தல், பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும்…

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மதுவரித் திணைக்கள சார்ஜண்ட் ஒருவர் கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மதுவரித் திணைக்கள சார்ஜண்ட் ஒருவரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மதுவரித் திணைக்களத்தின்…

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக மண் அதிக ஈரப்பதனுடன் இருப்பதாலும் தற்போது வடகிழக்கு பருவமழை அதிகரித்திருப்பதாலும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட…

பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 0112 78 45 37,…

நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார். முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் விவசாய அமைச்சை நடத்துவதற்காக இராஜகிரிய பகுதியில் ஒரு…

நாட்டை மீள கட்டியெழுப்ப அரச உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம்!

அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட நாட்டை மீள கட்டியெழுப்பும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகள் அவசியமென்றும், அவற்றை சேகரிப்பதற்கு அரச உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியமென்றும் பிரதமர்…

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதான யாழ். பல்கலை மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பகிடிவதை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம் நாளை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப்…

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு- மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சண்டிலிப்பாய் –…

பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரிக்கப்படமாட்டாது!

பண்டிகைக் காலப்பகுதியில் முட்டையின் விலை அதிகரிக்கப்படலாம் என வெளியிடப்படும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து…