நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு நாமல் ராஜபக்ஷ கோரிக்கை!

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்து தெரிவித்துள்ளார். குறித்த…

எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது- ஜனாதிபதி!

எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது என்றும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (07) நடைபெற்ற விசேட…

அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டிருந்த கால்வாய்களை புனரமைக்க துரித நடவடிக்கை!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டிருந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் கால்வாய்களை விரைவாக முன்னைய நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது….

கம்போடியா மீது தாய்லாந்து மீண்டும் வான்வழித் தாக்குதல்!

தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கு இடையிலான எல்லை மோதல்களுக்கு மத்தியில், கம்போடியா மீது தாய்லாந்து மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிபர்…

அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேராசிரியர் மியுரு சந்திரதாச வெளியிட்டுள்ள தகவல்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் மன அழுத்த நிலைமைகள் ஏற்பட்டிருப்பின், தேசிய மனநல நிறுவகத்தின் 1926 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ராகம…

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டிருந்த பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி தொடர்பில் இன்று நடைபெறும் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சின்…

190 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

பனாமுரே – மித்தெனியா வீதியின் லெல்லவல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த 27 மற்றும் 36 வயதுடைய…

துரிதமாக புனரமைக்கப்பட்டு வரும் கொழும்பு – புத்தளம் ரயில் பாதை!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்டிருந்த கொழும்பு – புத்தளம் ரயில் பாதையின் குடா ஓயா மற்றும் நாத்தாண்டியா இடையிலான ரயில் பாதை துரிதமாக புனரமைக்கப்பட்டு வருகிறது….

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த நிறுவனம்- ஒரு மில்லியன் ரூபா அபராதம்!

குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த பெலிஹுல்ஓயா மற்றும் பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள விடுதி மற்றும் தனியார் நிறுவனமொன்றிற்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து…

மனித பாவனைக்கு உதவாத 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு சீல்- அனுராதபுரத்தில் சம்பவம்!

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கால்நடை பண்ணையொன்றில் மனித பாவனைக்கு பொருந்தாத நிலையை அடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சிக்கு பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்றையதினம் (7) சீல் வைக்கப்பட்டுள்ளது….