யாழில் புதிய பேருந்து சேவை!

யாழில் புதிய பேருந்து சேவை ஒன்று இன்று (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 782 வழித்தட பேருந்து சேவை இலங்கை போக்குவரத்து சபையினால் புதிய இணைப்பு செய்யப்பட்டுள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலையானது நாளையளவில் ஒரு தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற மழையுடனான…

1,400 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்!

ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புக்கான முழு நாடுமே ஒன்றாக என்ற தேசிய செயற்பாடு மூலம் இதுவரை பாரியளவான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த…

பேருந்தும் முச்சக்கர வண்டியும் மோதி கோர விபத்து – பெண் பலி நால்வர் காயம்!

ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தும் முச்சக்கர வண்டியும்…

போலி நகையை அடகு வைக்க முயன்றவர் கைது!

அரசாங்க வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்கச் சென்ற சந்தேக நபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச…

யாழில் குடும்பஸ்தர் அடித்துக் கொலை!

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கள்ளுத்தவறணை ஒன்றில் வைத்து தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். நேற்று  மாலை, புன்னாலைக் கட்டுவனில் உள்ள…

இந்தியா செல்கிறார் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இந்தியாவின் சென்னை நோக்கிப் புறப்பட்டார். ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்கவும் இந்தப்…

கட்டுநாயக்காவில் திடீரென தரையிறக்கப்பட்ட எமிரேட்ஸ் விமானம்!

டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK – 434 அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. நேற்றிரவு இந்த…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு!

வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…

கோடிக்கணக்கு பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

பொலிஸ் மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 30 கிலோ கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் வைத்தே…