ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும்- ஐ.நா சபை எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது “வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்” என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான…

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா ஆதரவு!

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது…

ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது ‘பொருளாதார கண்காணிப்புக் குழு’!

‘பொருளாதார கண்காணிப்புக் குழு’, நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி…

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மின்சார ஊழியர்களுக்கும் கடும் எச்சரிக்கை!

2024ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் (CEB) செயற்பாடுகள்…

‘ஐரிஸ் டெனா’ கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் “போர்க்குற்றத்திற்கு இணையான ஒரு கொடூரமான செயல்”!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ‘ஐரிஸ் டெனா’ கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தினை “போர்க்குற்றத்திற்கு இணையான ஒரு கொடூரமான செயல்” என ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில்…

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் ஈரானியக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் ஈரானியக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 16 கப்பல்கள் உட்பட பல படகுகளை…

இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய தினம் (11) நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

மத்திய கிழக்கு போர் நிலமை- பொருளாதார கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, பொருளாதார கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி…

நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்தமை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்!

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்…

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை- வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு விசா நீடிப்பு யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது….