வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது- பிரதி அமைச்சர்!

வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம்…

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும்!

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் எனவும், வரிக்குறைப்பை மேற்கொள்வதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம்…

2025 பட்ஜெட்டில் அதிகளவான நிதி வடக்கு மாகாண சபைக்கே ஒதுக்கீடு- நன்றி தெரிவித்த ஆளுநர்!

2025ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு, அதிகளவான நிதி வடக்கு மாகாண சபைக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறி, வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத்…

தற்போதைய நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது- ஹர்ஷ டி சில்வா!

வாகனங்களின் விலை தற்போது உயர்ந்துள்ள நிலைமையில், வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்….

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள்- வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், இலங்கை வந்த பின் கொள்வனவு செய்யுமாறும், கொள்வனவு செய்ய முதலே பணம் செலுத்த வேண்டாம் என்றும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்…

பேக்கரி உற்பத்திகளின் விலை குறைவடையும் சாத்தியம்!

பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக வர்த்தக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இன்றிலிருந்து அமுலாகும் விதத்தில் ஒரு கிலோ கோதுமை…

வரவு செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பம்!

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்ததுடன்,…

ரயில் சேவையில் ஏற்படவுள்ள மாற்றம்!

ரயில் தாமதங்களைத் தடுப்பதற்காக நாளாந்தம் சேர்க்கப்படும் புகையிரத இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ரயில் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் போக்குவரத்து மற்றும்…

2025ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!

புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படுகின்றது. இதன்போது 2025 ஆம் ஆண்டில் பொருளாதார…

அநுர அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ள சஜித் பிரேமதாச!

தாம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத புதிய அரசாங்கம், தம்மை விமர்சிப்போரை அச்சுறுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். களனி பிரதேசத்தில் நேற்று…