பாதாள உலகச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள்!

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில பாதாள உலகச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொது மக்கள்…

முன்னாள் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்டவுக்கு பிணை!

முன்னாள் அமைச்சின் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவுக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது. முன்னாள் அமைச்சின் செயலாளரும், இலங்கை…

அக்குரேகொடவில் சட்டத்தரணி கொலை செய்யப்பட்ட சம்பவம்- துப்பாக்கிதாரி அடையாளம்!

அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்….

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் தப்பியோட்டம்- மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்!

கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் ஒருவர் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும்…

கச்சத்தீவு திருவிழா- யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!

கச்சத்தீவு திருவிழாவானது எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…

‘மகா சங்க மாநாடு’ இன்று!

தற்காலத்தில் பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் எதிராக விடுக்கப்படும் அழுத்தங்கள் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் ‘மகா சங்க மாநாடு’ இன்று (20) நடத்தப்படவுள்ளது. இந்த…

கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் அண்ட்ரூ விடுவிப்பு!

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார்,…

ரணில் விக்ரமசிங்கவின் மனைவி இன்று CIDக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்க இன்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். மைத்ரி விக்ரமசிங்கவை இன்றைய தினம்…

உலக கிண்ண கிரிக்கெட் தொடர்- ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றி!

ஐ.சி.சி ஆடவர் இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய (19) கனடா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் மாத்தளை, வதுளை, முல்லைத்தீவு மற்றும் பொலனறுவை…