சுண்ணாம்பினால் 6 சிறுவர்களின் கண்களுக்கு பாதிப்பு- யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் விடுத்துள்ள வேண்டுகோள்!
வெற்றிலைக்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6 சிறுவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம்….
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில…
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு- தம்புள்ளையில் சோகம்!
தம்புள்ளை, இஹல எரவுல பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். 19 வயதுடைய தருஷி சாமோதி என்ற மாணவியே இவ்வாறு…
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் விசேட கவனம்- பாதுகாப்பு அமைச்சர்!
குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களில் அதிகமாகத் தேடப்படுவோர் பட்டியலில் உள்ளவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…
நாட்டின் சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான கலந்துரையாடல்!
நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் குழுவை நிறுவுவதற்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்…
யாழில் இடம்பெற்ற மோதல்- ஐவர் வைத்தியசாலையில்!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் சந்தியில் நேற்றிரவு (09) ஏற்பட்ட குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த…
தலாவ பகுதியில் கோர விபத்து- ஒருவர் பலி; 40 பேர் காயம்!
அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலாவ பகுதியில் இருந்து 411 கிராமத்திற்கு…
இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் தகவல்!
இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு 6.5 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கை…
தென் கொரியாவில் இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு!
தென் கொரியாவின் தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டி பகுதியில் இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 20 மற்றும் 30 வயதுடைய…
கைதி ஒருவர் தொடர்பில் வைரலாகும் காணொளி தொடர்பில் விசாரணை!
கைதி ஒருவர் சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி ஆடம்பரமாக தங்கியிருப்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, இது தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம்…
