க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவி உயிரிழந்த சம்பவம்- வெளியான காரணம்!

தம்புள்ளை, இஹல எரவுல பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென நேற்று முன்தினம் (09) உயிரிழந்தார். 19 வயதுடைய தருஷி சாமோதி…

நெடுந்தீவுக்கான அரச படகு சேவையில் நேர மாற்றம்!

நெடுந்தீவுக்கான அரச படகு சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பை நெடுந்தீவு பிரதேச செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை மற்றும்…

யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் நடவடிக்கைக்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து,…

நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம்!

வட மாகாணத்தில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளைய தினம் (12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை…

இலங்கையில் மீண்டும் உயரும் தங்கத்தின் விலை!

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு தினங்களில்…

மாலைத்தீவில் தடுக்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் வௌியான தகவல்!

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்த…

மன்னாரில் முன்னெடுக்கப்பட தீப்பந்த எழுச்சி போராட்டம்!

மன்னர் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நேற்றையதினம் நூறாவது நாளை எட்டியது. இந்தநிலையில் நேற்றையதினம் (10) இரவு தீப்பந்த எழுச்சி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது….

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள்- சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கையின் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9ஆம் திகதிகளில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது….

மேல் மாகாணத்தில் பதிவாகும் திருட்டு சம்பவங்கள்!

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பில்…

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு- மேலும் 3 பேர் கைது!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 07ஆம் திகதி இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியது. கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தின் 16ஆவது ஒழுங்கையில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்…