தலாவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து- சாரதியின் கவனக்குறைவே காரணம்!

அநுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 40 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி…

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் (12) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று…

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்றையதினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு- இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை!

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில…

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வூட்லர் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் பொதுமக்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில்…

பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

பேருந்து சேவை, புகையிரதம் சேவை, மற்றும் வாடகை வாகனங்கள் சேவை போன்ற போக்குவரத்து முறைகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தும் நோக்குடன், பேருந்து நிலையங்களையும் புகையிரத நிலையங்களையும் ஒருங்கிணைக்கும்…

இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரன்!

இலங்கையின் டாவி சமரவீர, 11 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மேசைப் பந்து உலகத் தரவரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அனைத்து வயதிற்குட்பட்ட பிரிவிலும் இலங்கை வீரர் ஒருவர்…

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை…

கனடாவின் உயரிய இராணுவ விருதை வென்ற இலங்கைத் தமிழர்!

இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் உயரிய இராணுவ விருது கிடைக்கப்பெற்றுள்ளது. யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணம் என்பவர் கனடாவில் Order of Military…