இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் போட்டிகள் பிற்போடல்!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன. அதன்படி குறித்த இரண்டு அணிகளுக்கும் இடையே இன்று (13) இடம்பெறவிருந்த…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப்…
ஹெரோயினுடன் கைதான அதிபருக்கு விளக்கமறியல்!
அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, எதிர்வரும் நவம்பர் மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
கடந்தகால அரசாங்கங்களை விட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணம் சிறப்பாக உள்ளது- சரத் பொன்சேகா!
கடந்தகால அரசாங்கங்களை விட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணம் சிறப்பாக உள்ளது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மக்கள் சந்திப்பொன்றில்…
82 இலங்கை குற்றவாளிகளுக்கு சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பிடியாணை!
சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 82 இலங்கை குற்றவாளிகளில் 15 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை நாட்டின் பாதுகாப்புப் படையினர்…
தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வு விவகாரத்தில் காலை வாருவதற்குரிய முயற்சி- பெருந்தோட்டத்துறை அமைச்சர்!
தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வு விவகாரத்தில் காலை வாருவதற்குரிய முயற்சி இடம்பெறுவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின்…
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நினைவேந்தலை நடாத்த வேண்டும்- யாழ். மாநகர மேயர்!
தனியாக ஒரு கட்சி நினைவேந்தல் செய்ய இடமளிக்க முடியாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செய்ய வேண்டும் என யாழ். மாநகர மேயர் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா…
கெலிஓய பிரதேசத்தில் விபத்து- இருவர் வைத்தியசாலையில்!
கெலிஓய பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த இருவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்சம்…
ஆவா குழுவின் தலைவர் வினோத் கைது!
ஆவா குழுவின் தலைவர் வினோத் உட்பட இருவர் நேற்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது குறித்த இரு நபர்களும் கைது…
