பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன்- ஆளுனரிடையே கலந்துரையாடல்!

பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக வடமாகாண ஆளுனரிடையே கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- கைதான சட்டத்தரணியின் வாக்குமூலத்தில் வெளியான தகவல்கள்!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்…

அரச வைத்திய அதிகாரிகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட தகவல்!

சேவையை விட்டு விலகிய அரச வைத்திய அதிகாரிகள் தொடர்பில் தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சேவையை விட்டு விலகிய வைத்திய அதிகாரிகளிடமிருந்து 2024ஆம்…

சீனா – அமெரிக்க ஜனாதிபதிகளிடையே சந்திப்பு!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தென் கொரியாவின் பூசன் (Busan)…

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம்!

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) நாளையத்தினம் (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் நேற்று (29)…

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க அரசாங்கத்தினால் புதிய திட்டம் அறிமுகம்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி “முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு” என்ற புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது….

பலநாள் மீன்பிடிப் படகு இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்து!

இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகு ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த மீன்பிடிப் படகு தென்கிழக்கு கடல் பிரதேசத்தில், கரையிலிருந்து சுமார் 300 கடல்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. நாட்டின்…

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது பதவிக் காலத்தில் தமது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம்…

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை பருகியோருக்கு நேர்ந்த கதி!

புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த திரவத்தை அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில்…