இந்தியாவின் உதவியில் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தித் திட்டங்கள்!

இந்தியாவின் உதவியில் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இத்திட்டங்கள் குறித்த ஒப்பந்தமும் கைச்சாத்தாகவுள்ளது. குறித்த 33 திட்டங்களும் 2.37 பில்லியன் ரூபா…

பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான காணி விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட காணியின் ஆவணத்தை…

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முறைப்பாடு!

பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு…

நாடெங்கிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு கமாராக்களை பொருத்த நடவடிக்கை!

நாடெங்கிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு கமாராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு கமாராக்கள்…

நாடு முழுவதும் Govpay திட்டம்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்!

வாகனங்களுக்காக ஸ்தலத்திலேயே அபராதம் செலுத்தும் முறைமையை எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அரச சேவையை…

இராணுவப் பயிற்சியின் போது வெடித்து சிதறிய கைக்குண்டு- மூவர் வைத்தியசாலையில்!

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இடம்பெற்ற இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூன்று இராணுவ வீரர்களின் கால்களில் காயம்…

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம்- துப்பாக்கிதாரியின் வாக்குமூலம்!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகர கொலை சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 9 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிகம பிரதேச சபை தலைவர்…

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

நேற்றுடன் (28) ஒப்பிடுகையில், நாட்டில் தங்கத்தின் விலை இன்று (29) ​​ 2000 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க…

நாரஹேன்பிட பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில் தீ விபத்து!

நாரஹேன்பிட, தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதற்கான…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- கைதான சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து மேலதிக விசாரணை செய்வதற்கு அனுமதி…