
ராஜபக்ச அரசுக்கு பொன்சேகா எச்சரிக்கை!
சர்வதேச அமைப்புகளை அல்லது சர்வதேச நிறுவனங்களைச் சீண்டும் வகையில் ராஜபக்ச அரசு செயற்பட்டால் அவர்கள் மட்டுமல்ல முழு நாடுமே விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.” – இவ்வாறு…

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது!
உயர்நீதிமன்றத்தில் எதிரணியினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரகாரம் நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். “ஜனாதிபதியின்…

விமான நிலையங்களில் சேவைகள் மீள ஆரம்பம்
கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தொடர்ந்து மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என விமான சேவைகள்…

முப்படையினரில் 612 பேர் கொரோனாவுக்கு இலக்கு!
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் 612 பேர் முப்படையினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 600 பேர் கடற்படையினர் எனவும், 11 பேர் தரைப்படையினர்…

வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள்!
வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும்.” இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல…

மத்திய கிழக்கு நாடுகளில் 350 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா
மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 350 இற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதிகமான நோயாளிகள்…

ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம்
யாழ்ப்பாணம் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அம்மன் கண் விழித்த அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனைக் காண்பதற்கு பக்கதர்கள் ஆலயத்திற்குப் படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

பாண்டியன்தாழ்வு பகுதியில் வாள்வெட்டு!!
யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வு பகுதியில் குழு ஒன்று நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் படுகாயமடைந்த இளைஞர்களில்…

தொற்றாளர் எண்ணிக்கை இலங்கையில் 1060 ஆக அதிகரித்தது!
இலங்கையில் மேலும் 05 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளார் எண்ணிக்கை 1060 ஆக அதிகரித்துள்ளது. மேற்படி தொற்றாளர்களில் நான்கு பேர் தனிமைப்படுத்தலிலிருந்த கடற்படையினராவர்….

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படுமாம்!
இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சீனி, பருப்பு , பேரீச்சம் பழம், ரின் மீன், சிவப்பு வெங்காயம் ,…