கோட்டாவின் உரையை விமர்சிக்க எதிரணியினருக்குத் தகுதி இல்லை – பீரிஸ்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் போர் வெற்றி விழா உரையை விமர்சிக்க நல்லாட்சி என்ற பெயரில் நாட்டை சர்வதேசத்துக்குக் காட்டிக் கொடுத்த எதிரணியினருக்குத் தகுதி இல்லை என ஸ்ரீலங்கா…

கோட்டாபயவின் உரைக்கு பதில் வழங்குவேன்!

போர் வெற்றி விழா என்ற பெயரில் அரசு நடத்திய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய அருவருப்பான உரைக்கு நான் பொறுத்திருந்து உரிய பதிலை வழங்குவேன் என…

ரணில், சஜித், சம்பந்தன் அணிகள் கருத்துக்கள் விஷமத்தனமானவை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் போர் வெற்றி விழா உரையால் நாட்டுக்குத்தான் ஆபத்து என்று ரணில், சஜித், சம்பந்தன் அணிகள் விஷமத்தனமான கருத்துக்களை வெளியிடுவது சிறுபிள்ளைத்தனமானது என ஸ்ரீலங்கா…

கொழும்பில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் சாவு!

கொழும்பு, மாளிகாவத்தையில் இன்று நிதி விநியோக செயற்பாடு ஒன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 6 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியாசாலையில்…

சுகாதார உதவியாளர்கள் மேற்கொண்டுவந்த போராட்டம் பணிப்பாளரின் உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார உதவியாளர்கள் மேற்கொண்டுவந்த போராட்டம் பணிப்பாளரின் உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டது. இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கடமைக்குவந்த சுகாதார உதவியாளர்கள் கடமைநேரத்திற்கு…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்த வகையில்…

வட பகுதி விவசாயிகள் சௌபாக்கியா திட்டத்தினை பயன்படுத் திக்கொள்ள வேண்டும்!

வட பகுதி விவசாயிகள் அரசின் சௌபாக்கியா வேலைத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என யாழ்மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சலாதேவி ஸ்ரீரங்கன் தெரிவித்துள்ளார் . நாட்டில் உள்ள…

கோஷ்டி மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஜயங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று…

அம்பன் சூறாவளி புயலின் தாக்கம் இன்று முதல் குறைந்து செல்லும்

இலங்கையின் திருகோணமலை, குடாவெல பகுதியியை சேர்ந்த 150 மீனவர்களுடன் 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பன் சூறாவளியின் தாக்கம் காரணமாக பலத்த அலைகளால்…

கிளிநொச்சி பளையில் கோர விபத்து கணவர் பலி மனைவி படுகாயம்

கிளிநொச்சி பளை பகுதியில் இன்று காலை விமானப் படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார் ….