இராணுவத்தால் வீடு அமைத்து வழங்கப்பட்டது

யாழ்ப்பாண பாதுகாப்பு படை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூர்ய சிரேஷ்ட அதிகாரி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய வட்டுக்கோட்டை பிரதேசத்தில் வசிக்கும் திருமதி மோகன் உத்திராஜினி என்பவரின்…

அரச பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது!

அரச உயர் பதவிகளுக்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிப்பதை பார்க்கும் போது இந்த சமிஞ்சை சற்று சறுக்கலாகவே இருக்கிறது. இதனை சரியான விடயமாக ஏற்றுக் கொள்ள…

மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை நாளை முதல் ஆரம்பம்

மன்னார் கட்டுக்கரை குளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற் செய்கைக்கான நீர் விநியோக திகதியானது நாளை தொடக்கம் ஆரம்பிக்கவுள்ளதால் சிறு போக செய்கைக்கு ஈவு முறையில் தெரிவு…

கடற்படை சிப்பாய்களில் 585 பேருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் 585 பேர் கடற்படையினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 221 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும்,…

இலங்கையில் கொரோனா: 584 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 569 இலிருந்து 584…

சபையைக்கூட்ட கோட்டாவுக்கு விருப்பம் இல்லை

பொதுத்தேர்தலுக்கான திகதி குறித்து தற்போதைக்குத் தீர்மானிக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்கவும் நாட்கள் செல்லும். ஆனால், ஜுன் மாதம் 2ஆம் திகதியுடன் தேர்தலுக்கான ஜனாதிபதியின்…

பிறந்த சிசுவை மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார்

பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயார் ஒருவரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம்…

நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து

நாளைய தினத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தனியார் போக்குவரத்து சேவை பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் சி.சிவபரன் தெரிவித்துள்ளார்….

விருப்பமான இடங்களையும் கற்பிப்பதற்கான பாடங்களையும் கண்டறிய ஆய்வு

அரச பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான இடங்களையும் கற்பிப்பதற்கான பாடங்களையும் கண்டறிய ஆய்வு ஒன்றை நடத்த கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்காக https//moe.gov.lk இல் “Teacher…

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1027 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரை…