யாழ். செம்மணி ஆய்வில் தோண்டத் தோண்ட வெளிப்படும் எலும்புக்கூடுகள்!

யாழ். செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரையில் அங்கு 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சித்துப்பாத்தி மனிதப்…

வடக்கில் கைப்பற்றப்பட்ட தங்க நகை- ஆவணங்களை உறுதிப்படுத்துபவர்களுக்கு நகை கையளிக்கப்படும்!

யுத்த காலப்பகுதியில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களுக்கு நகைகள் வழங்கப்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். எனினும்…

இன்றும் தொடரும் வேலைநிறுத்த போராட்டம்!

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்த போராட்டமானது இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (05) காலை 8…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில…

திருகோணமலை – திருக்கடலூர் பகுதி மீனவர்கள் வீதிமறியல் போராட்டத்தில்!

திருகோணமலை – திருக்கடலூர் பகுதி மீனவர்கள் இன்று வீதிமறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். திருகோணமலை – திருக்கடலூர் மீனவ சங்கத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகு வாழைச்சேனை பகுதியில்…

பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

பண மோசடி செய்த குற்றச்சாட்டில் சீனப் பெண் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவஸ்திரேலியாவுக்கு சுற்றுலா விசா பெற்றுக்கொடுப்பதாக கூறி 15…

குருந்தூர் மலையில் கைதான விவசாயிகள் வழக்கில் இருந்து விடுவிப்பு!

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்தூர் மலை பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்தது. இந்நிலையில்…

கடலோர ரயில் பாதையில் ஏற்படவிருந்த பாரிய விபத்தினை தடுத்த நபருக்கு குவியும் பாராட்டுக்கள்!

கடலோர ரயில் பாதையில் இன்று (05) காலை ஏற்படவிருந்த பாரிய விபத்தினை மொரட்டுவை, மோதர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரால் தடுக்க முடிந்துள்ளது. கரையோர ரயில் மார்க்கத்தில்…

பல்கலைக்கழக அனுமதிக்காக 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்காக 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையவழி ஊடாக அனுப்பப்பட்டுளள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில்…

தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பசுமை காடாக்கல் செயற்றிட்டம்!

தேசிய சுற்றாடல் வாரம் மற்றும் தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பசுமை காடாக்கல் செயற்றிட்டம் இன்று (05) ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…