இலங்கை மின்சார சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று ஆரம்பம்!

அண்மையில் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான…

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு விளக்கமறியல்!

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகரவை 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை…

போதைப்பொருள் தகராறில் நபரொருவர் படுகொலை!

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டகொட குருந்தகந்த பகுதியில் இன்று (09) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர் தனது வீட்டில்…

மருத்துவர்களுக்கான ஸ்டிக்கர்களை பாவிக்கும் போலி மருத்துவர்கள் குறித்து பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை!

வாகனங்களில் மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஸ்டிக்கர்களை ஒட்டுதல், போலி சான்றிதழ்கள் மற்றும் பெயர் அட்டைகளை காட்டி மருத்துவர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் நபர்கள் குறித்து கவனம் செலுத்தி,…

சிகிரியாவின் குன்று வரையான பயண வீதியை இரட்டைப் பாதையாக விஸ்தரிக்க நடவடிக்கை !

உலகப் புகழ்பெற்ற சிகிரியாவின் நுழைவாயிலிலுள்ள சிங்கபாதத்திலிருந்து பாறையின் குன்று வரை அமையப்பெற்றுள்ள தற்போதைய பாதையை  இரட்டைப் பாதையாக விஸ்தரிப்பதற்கு மத்திய கலாசார நிதியம் திட்டமிட்டுள்ளதாக அதன் பணிப்பாளர்…

லிட்ரோ நிறுவனத்தினது புதிய எரிவாயு முனையம் கடுவளை பகுதியில் திறந்துவைப்பு!

லிட்ரோ நிறுவனத்தின் புதிய எரிவாயு முனையமொன்று கடுவளை – மாபிம பகுதியில் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த புதிய எரிவாயு…

தேசிய ஆசிரியர் பேரவைக்கு அமைச்சரவை அனுமதி !

தேசிய ஆசிரியர் பேரவையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொடர் தொழில் அபிவிருத்தி மூலம் ஆசிரியர்களின் தொழில்வாண்மை மற்றும் தரப்பண்புகளை அதிகரிப்பதற்காக ஏனைய தொழில் சேவைப் பிரிவுகள்…

கடற்பரப்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்!

கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. பொத்துவில் தொடக்கம்…

அஸ்ட்ராஸெனெக்கா கொவிட் தடுப்பூசி மீளப்பெறப்படுகிறது!

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஸெனெக்கா தனது கொவிட் – 19 தடுப்பூசி மருந்துகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது. அஸ்ட்ராஸெனெக்காவின் கோவிட்-19 தடுப்பூசி,…

தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆளுநர் செயலகம் முன் போராட்டம்!

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய் மற்றும்  கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண ஆளுநர்…