போர் நிலமையால் ஈரானில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு!
அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரானில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது….
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், இன்று (20) காலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச…
குளத்தில் நீராடச் சென்ற சிறுமி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு!
மரதன்கடவல, ஹினுக் கிரியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கணேவல்பொல பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய…
ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி!
ஏற்றுமதித் துறைக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கவனம் செலுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக நாட்டின் ஏற்றுமதித்…
மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் யோசனை!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன்…
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு இலஞ்சம் வழங்கிய கபில சந்திரசேன- நீதிமன்றில் அறிவிப்பு!
ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர…
முன்னாள் ஜனாதிபதிக்கு சத்திரசிகிச்சை!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சத்திரசிகிச்சை ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (19) கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ்…
அமெரிக்க விசேட பிரதிநிதி மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார…
QR குறியீட்டில் மோசடி- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
எரிபொருள் ஒதுக்கீட்டிற்கான QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக அரசினால் வடிவமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் போன்றே, வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளங்கள் மூலம் மக்களின் தரவுகள் திருடப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின்…
