நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடை!

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த தொழில்நுட்பக்…

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் விபத்து தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் ‘ஐரிஸ் டேனா’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட குழுவினரில் 32 பேர் கராப்பிட்டிய…

ஈரான் தலைவர் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக இன்று (05) காலை ஈரான் தூதரகத்திற்குச் சென்றிருந்தார். ஈரான்…

யாழில் எரிபொருள் விநியோகத்தின் போது QR முறைமையை பின்பற்றுமாறு கோரிக்கை!

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தின் போது QR முறைமையை பின்பற்றுமாறு, வட மாகாண அதிபர் சங்கம், மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வட…

இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து பல ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து பல ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த சம்பவம் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதல்கள் காரணமாக எவ்வித…

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் அருகே பாரிய வெடிப்பு- எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

குவைத் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் அருகே பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய…

யாழில் காணாமல் போன மீனவர்களுக்கு உதவிய இந்திய மீனவர்கள்- இன்னும் கரை திரும்பவில்லை!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்று காணாமல் போன மீனவர்கள் இருவரை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடல்…

அமெரிக்க செனட் சபையில் ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளது. குறித்த பிரேரணைக்கு எதிராக 52…

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், குறித்த வீட்டுக்கு மாத்திரம்…

ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் அமெரிக்க தாக்குதலில் விபத்து- 84 பேரின் சடலங்கள் மீட்பு!

ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டேனா’ போர்க்கப்பல், இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்த 84 பேரின்…