யாழ். பல்கலையில் தேசிய கொடியை இறக்கி, கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம்- முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி, கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் (19) யாழ். பல்கலைக்கழகம்…
604 லீற்றர் பெற்றோலைச் சேகரித்து வைத்திருந்த வர்த்தகர் கைது!
பொலன்னறுவை, மீகஸ்வெவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் 604 லீற்றர் பெற்றோலைச் சேகரித்து வைத்திருந்த வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சில்லறை விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி…
QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நாளை முழுமையாகத் தீர்க்கப்படும்- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு இன்றைய (19) தினத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும் என்றும், நாளை (20) காலைக்குள் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர்…
ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது தாக்குதல்- ட்ரம்ப் விமர்சனம்!
ஈரானின் தெற்கு பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை விமர்சித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரசீக வளைகுடா…
QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று முதல் புதிய நடைமுறை!
வேறு கைபேசி இலக்கங்களின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான எரிபொருள் QR குறியீடுகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக இன்று (19) முதல் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி…
16 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹபராதுவ,…
வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பான விவகாரம்- வட மாகாண ஆளுநர் எடுத்துள்ள முடிவு!
வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால், வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் அண்மைய நாள்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர்…
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று சபாநாயகருக்கு!
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம், இன்று (19) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை…
இன்று முதல் வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் நடவடிக்கை!
இன்று (19) முதல் வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி QR முறையின் கீழ்…
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்கு உரிமை உண்டு- சவுதி வெளியுறவு அமைச்சர்!
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்கு உரிமை உண்டு என சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தெரிவித்துள்ளார். ரியாத்தில்…
