இன்றைய வானிலை அறிக்கை!
சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அம்பாறை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…
யாழ். தையிட்டி பகுதியில் இருந்து காணாமல் போன மீனவர்கள்- நடவடிக்கை எடுக்காத கடற்படையினர்!
யாழ். தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்….
ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும் அதற்கு மிகவும் காலம் கடந்துவிட்டது என ட்ரம்ப் தெரிவிப்பு!
மத்திய கிழக்கு போரின் போது பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் செயற்பட்ட விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வெள்ளை மாளிகைக்கு வருகை…
ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ரத்து- நீதிமன்றில் அறிவிப்பு!
இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர்…
ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் போக்குவரத்து கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க கடற்படை தயார்!
ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் போக்குவரத்து கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்க கடற்படை தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டு…
ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் விபத்து- மீட்கப்பட்டோர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதி!
காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித…
ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் விபத்து- இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் 35 பேர் மீட்பு!
காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக்…
காலி துறைமுகத்திற்கு அருகில் ஈரானிய கப்பல் விபத்து!
காலி துறைமுகத்திலிருந்து 40 மைல் தொலைவில் ஈரானிய கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையின் படகுகள் தற்போது அந்த இடத்திற்குச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது….
நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு!
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது அறிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)…
டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது- யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற…
