சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை…
2025ஆம் ஆண்டிலேயே அதிகளவான போதைப்பொருள் தொகை மீட்பு- எப். யூ. வுட்லர்!
2025ஆம் ஆண்டிலேயே அதிகளவான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். “நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின்…
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது!
மாதம்பிட்டிய, ‘சத்ஹிரு செவன’ தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளம்பிட்டிய மற்றும் கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த…
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026- நாளை முதல்!
மத்திய மாகாணத்தைத் தளமாகக் கொண்டு 42 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் சன் மேட்ச் நிறுவனம் தனது ‘சூர்யா’ (Soorya) வர்த்தக நாமத்தை ‘யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக…
புதிய அரசியல் கட்சிகள் 5ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி!
புதிய அரசியல் கட்சிகள் 5 ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல்…
இலங்கை – இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று!
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது. இப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பிற்பகல் 2.30…
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிக்கும் எண்ணத்தை கைவிட்ட ட்ரம்ப்!
கிரீன்லாந்து விவகாரத்தில் தனது முயற்சியை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரிகள் விதிக்கப்படமாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு கட்டமைப்பு…
‘டித்வா’ புயல் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!
‘டித்வா’ (Ditwa) புயல் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று…
அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கதினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!
நேற்றையதினம் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கதினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை…
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (22) பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச வைத்திய…
