தாய்லாந்தில் ரயில் மீது கிரேன் வீழ்ந்து கோர விபத்து- பலர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் (பாரம்தூக்கி) ஒன்று ரயில் மீது விழுந்ததில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான நக்கோன் ரட்சசிமா பகுதியில்…

புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் விபத்து- இருவர் பலி!

புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த…

நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும்!

நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய…

வெள்ள நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து கொட்டகலையில் போராட்டம்!

வெள்ள நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து கொட்டகலை – ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் ரொப்கில் சந்தியில் எதிர்ப்பு…

யாழில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகைகளைத் திருடிய இளம் பெண்!

யாழ்ப்பாணம் நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் தங்க நகைகளைத் திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வசிக்கும் பெண்ணே இவ்வாறு…

சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது தீ வைப்பு- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது….

ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை மீது குற்றச்சாட்டு!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள், இலங்கை மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. அதாவது இலங்கை மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் வன்முறைகள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மேல் சில இடங்களிலும்…

கல்வியை வெறும் அரசியல் பிரச்சினையாக மாற்றாதீர்கள்- இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம்!

கல்வியை வெறும் அரசியல் பிரச்சினையாக மாற்றாமல், தேசத்தின் எதிர்காலம் குறித்த தேசிய பொறுப்பாகக் கருதி, நேர்மறையான அணுகுமுறையுடன் இந்தச் சீர்திருத்தச் செயல்முறையை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து…

எல்லை தாண்டி மீன்பிடித்த இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்களை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27…