பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு செலுத்த உத்தேசிக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவை 2026 ஜனவரி மாதம் 01 திகதியிலிருந்து…
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனா திட்டம்!
இலங்கையில் விவசாயத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகச் சீன வர்த்தக சபை தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்படாதுள்ள காணிகளைப் பயன்படுத்தி பாரிய அளவிலான பால் உற்பத்திப் பண்ணைகள் மற்றும்…
ஹரிணி அமரசூரியவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை- விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயார்!
பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ…
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்!
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் இன்று (20) கறுப்புப் பட்டி அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றையதினம் ஹோமாகம…
கிரீன்லாந்தை பாதுகாக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 100 வீத வரி- ட்ரம்ப் எச்சரிக்கை!
கிறீன்லாந்தை நிர்வகிப்பதற்குத் தான் விடுக்கும் கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு 100 வீத வரியை (Tariff) விதிக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்….
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு- கைதுசெய்யுமாறு கோரிக்கை!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் இளைஞர் விவகார செயலாளர் குமார ராஜரத்ன உள்ளிட்ட…
2026ஆம் ஆண்டில் உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடங்களில் 3 இடங்களை பிடித்த இலங்கை!
2026ஆம் ஆண்டில் உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த 25 இடங்களில் 3 இடங்களை இலங்கை பெற்றுள்ளது. உலகப் புகழ் பெற்ற சுற்றுலா ஆலோசனை நிறுவனமான ‘ட்ரிப் அட்வைசர்’…
நிலவும் குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கும் அபாயம்!
நிலவும் குளிர் மற்றும் வறண்ட வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கலாம் என கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே தெரிவித்துள்ளார்….
எலிக்காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு- யாழில் துயரம்!
யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் எலிக்காய்ச்சல் காரணமாக நேற்று (19) உயிரிழந்துள்ளார். அல்வாய் மேற்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு…
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம்- சுட்டிக்காட்டும் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்!
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக ‘ஹியூமன் ரைட்ஸ் வோட்ச்’ (Human Rights Watch) அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது….
