பிரபு தேவா இலங்கை வருகை!
தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம்…
அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வடக்கில் காணி!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிரந்தர, பாதுகாப்பான காணியை பெற்றுக் கொடுக்கும் மனிதாபிமான நடவடிக்கையை மானிடம் பூமிதான இயக்கம் ஆரம்பித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்டுள்ள…
‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை!
நாட்டில் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் ஆராய்ச்சிப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தாமர தர்ஷன தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா,…
கஞ்சாவுடன் கைதான நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்!
நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று…
சட்டவிரோத முறையில் நாட்டிலிருந்து மாணிக்கக்கற்களை வெளியேற்றும் போக்கு அதிகரித்துள்ளது!
சட்டவிரோத முறையில் நாட்டிலிருந்து மாணிக்கக்கற்களை வெளியேற்றும் போக்கு அதிகரித்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். ஹிக்கடுவை பகுதியில் நடைபெற்ற மாணிக்கக்கல் மற்றும் ஆபரண வர்த்தகக் கண்காட்சியொன்றில்…
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் செயலிழப்பு- இலங்கை மின்சார சபை!
நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் திருத்தப்பணிகள் காரணமாக தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்பிற்கு…
2026 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் பொலிஸார் விசேட போக்குவரத்து திட்டம்!
2026 புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் பொலிஸார் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். 2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளைய தினம் (31) கொழும்பு நகருக்கு,…
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஷியா காலமானார்!
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஷியா (Khaleda Zia) காலமானார். அவர் தனது 80ஆவது வயதில் காலமானார். உடல் நலக் குறைவினால் சிகிச்சை பெற்று வந்த…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலனறுவை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm…
மலையகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு!
மலையகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனுவொன்றை அனுப்புவதற்காக பேரிடர் நிவாரண செயலணி செயற்பட்டு வருகிறது. இதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28)…
