பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை ,ஒருகொடவத்தை மற்றும் தெமட்டகொட பகுதிகளை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு நபர்களே இவ்வாறு…

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல்!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் கிரிக்கெட் மைதானத்திற்கு ஏற்றதல்ல என்று இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இது…

இலங்கை சுங்கம் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை!

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை சுங்கம் 2,497 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டிற்காக நிதி அமைச்சினால் சுங்கத் திணைக்களத்திற்கு…

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்!

ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் மற்றும் உறுப்பினர்களை இணையவழியில் (Online) பதிவு செய்யும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி…

ஹொரணை பகுதியின் றப்பர் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலையில் தீப்பரவல்!

ஹொரணை வவுலகல பிரதேசத்திலுள்ள றப்பர் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் இன்று (29) காலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹொரணை தீயணைப்புப் பிரிவினர், பிரதேசவாசிகள் மற்றும்…

சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்!

ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் ‘U.S. News & World Report’ அறிக்கையின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது….

போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

போதைப்பொருள் பாவித்துக் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ்…

கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல்!

புத்தளம் ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டை மற்றும் சிலாபம் இடையிலான ரயில் சேவைகள் இன்று (29) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டிருந்த ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள்…

போராட்டத்தை முன்னெடுத்துள்ள விமான நிலைய ஊழியர் தொழிற்சங்கங்கள்!

விமான நிலைய ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்று (29) போராட்டத்தில் ஈடுபட்டன. வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல்…

அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்றையதினம் (29) முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதாக வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த…