‘டித்வா’ புயல் தாக்கத்தினால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு- வௌியான அறிக்கை!
‘டித்வா’ புயல் தாக்கத்தினால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தற்போது வரை…
தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்கான ஆங்கில ஆய்வு மாநாடு!
தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவினரால் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள ஆங்கில ஆசிரியர் மாநாடு – 2025 எதிர்வரும் 31ஆம் திகதி, புதன்கிழமை…
இன்றைய வானிலை அறிக்கை!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 02.01.2026 அன்று…
குடை பிடித்தவாறு தேசிய கொடியை ஏற்றிய அமைச்சர்- எழுந்துள்ள கடும் விமர்சனம்!
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் குடை பிடித்தவாறு கடற்தொழில் அமைச்சர், தேசிய கொடியை ஏற்றிய சம்பவம் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி…
ஆளும் தரப்பினர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை- சஞ்ஜீவ எதிரிமான்ன!
ஆளும் தரப்பினர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன குற்றஞ்சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா…
கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம்- மக்கள் விசனம்!
வவுனியா – சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக…
தம்மிக்க பிரசாத் அமெரிக்க அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக நியமனம்!
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் அமெரிக்க அணியின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை இலக்காகக்…
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தடுப்புக்காவல் உத்தரவு!
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்….
மத்தல சர்வதேச விமான நிலையத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு!
மத்தல சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்…
சீதுவையில் உள்ள இரவு விடுதியில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குழு கைது!
சீதுவையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் குழுவொன்றை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்….
