மன்னர் ஆட்சிகாலத்தில் இலங்கையானது தன்னிறைவடைந்த நாடாக இருந்தது- முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல!

மன்னர் ஆட்சிகாலத்தில் இலங்கையானது தன்னிறைவடைந்த நாடாகவே இருந்தது என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே…

தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்து!

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல வாரங்களாக நீடித்து வந்த கடுமையான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம்…

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள கைதான முன்னாள் அமைச்சர் டக்ளஸ்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (27) கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இராணுவத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, வெலிவேரிய…

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்- பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியா என சந்தேகம்!

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் கணினி…

நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர்…

இந்திய மகளிர் அணியிடம் டி-20 தொடரை இழந்த இலங்கை!

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும், இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 ஓவர் தொடரில் நேற்று இடம்பெற்ற 03ஆவது போட்டியிலும் இலங்கை மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

நாளை மறுதினம் அதாவது 29ம் திகதி முதல் செயற்திறன் மிக்க கிழக்கு காற்றலை இலங்கைத் தீவை ஊடறுத்து செயற்படுவதனால் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும்…

கிராம உத்தியோகத்தரை திட்டி அச்சுறுத்திய சம்பவம்- NPP பிரதேச சபை உறுப்பினர் கைது!

கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேச…

எம்.பி அர்ச்சுனாவுக்கு சவால் விடுத்துள்ள தலைவர்!

யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் எம்.பி அர்ச்சுனாவுக்கு, காணி உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவர் முரளிதரன் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,…

ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் இணையும் என்கிறார் ரவி கருணாநாயக்க!

ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் இணையும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள்…